தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் பைப் திறப்பு விழா

தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வார்டுகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் இணைப்பு ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 300-க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வார்டுகளுக்கும் பைப்லைன் மோட்டார் வசதியை இல்லை.

இந்நிலையில் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. குடிநீர் வினையாக துவக்க நிகழ்ச்சி தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை மருத்துவர் டாக்டர் சத்யராஜ், செயலாளர் பசுபதி மனோஜ், பொருளாளர் சுப்பிரமணி, அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், அகரம், சீனிவாசன், பாபு, பாலச்சந்தர், விஜயகுமார் மற்றும் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ் மற்றும் முத்துக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...