உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்!

திருப்பூர் உடுமலை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுமார் 150 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் 70 பெரியவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர் புதிதாக தேசிய அடையாள அட்டை 64 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது.



இதில் குழந்தைகளுக்கு 28 தேசிய அடையாள அட்டை மற்றும் பெரியவர்களுக்கு 38 தேசிய அடையாள அட்டை பெற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது மருத்துவ முகாமினை ஏற்பாடுகளை ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகசந்தரம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் செய்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...