மடத்துக்குளம் அருகே தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மடத்துக்குளம் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: ஆராயிரம் எண்ணிக்கையிலான கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்பனை செய்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரத் தொழுவில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சென்ற போலீசார், பெட்ரோல் பங்க் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது, காரத்தொழுவைச் சேர்ந்த சின்னராசு மகன் பொன்னுச்சாமி(55) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவர் வைத்திருந்த சுமார் 6000 எண்ணிக்கையிலான கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...