மடத்துக்குளம் அருகே தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மடத்துக்குளம் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: ஆராயிரம் எண்ணிக்கையிலான கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்பனை செய்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரத் தொழுவில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சென்ற போலீசார், பெட்ரோல் பங்க் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது, காரத்தொழுவைச் சேர்ந்த சின்னராசு மகன் பொன்னுச்சாமி(55) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவர் வைத்திருந்த சுமார் 6000 எண்ணிக்கையிலான கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...