உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள கிராமங்களில் மலைவாழ் மக்கள் கோவில் திருவிழாவை கொண்டாடினார்கள். பாரம்பரிய இசைக்கருவிகளுடன் நடனமாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தனர்.
திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியிலும் அமராவதி வனச்சரங்கள் உள்ள இடத்தில், மலைவாழ் மக்கள் கோடந்தூர், பொறுப்பாரு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கின்றனர்.
இத்தகைய மலைவாழ் மக்கள் கடந்த காலமாக வன தேவதைகளை உகந்திட பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்த வருடமும் அவர்களது நன்றிக் காட்டும் பண்பாட்டின் படி, கோடந்தூர் கட்டளை மாரியம்மன், சாப்ளிஅம்மாள், தளிஞ்சி கொண்டம்மாள் உள்ளிட்ட வன தேவதைகளுக்காக கம்பம் போடுதல், மாவிளக்கு பூஜை மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியில், அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்று விழாவின் கிளைமாக்ஸாக இன்று நடைபெற்றது.

பாரம்பரிய நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சியும் விழாவின் சிறப்பை மேலும் உயர்த்தியது.
இத்தகைய மலைவாழ் மக்கள் கடந்த காலமாக வன தேவதைகளை உகந்திட பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்த வருடமும் அவர்களது நன்றிக் காட்டும் பண்பாட்டின் படி, கோடந்தூர் கட்டளை மாரியம்மன், சாப்ளிஅம்மாள், தளிஞ்சி கொண்டம்மாள் உள்ளிட்ட வன தேவதைகளுக்காக கம்பம் போடுதல், மாவிளக்கு பூஜை மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியில், அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்று விழாவின் கிளைமாக்ஸாக இன்று நடைபெற்றது.
பாரம்பரிய நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சியும் விழாவின் சிறப்பை மேலும் உயர்த்தியது.