கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு

கோவையில் உள்ள பன்னிமடை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிகழ்வு இன்று அதிகாலை நடந்தது.


கோவை: கோவை மாவட்டம், பாலக்காடு இடையே பன்னிமடை பகுதியில் இன்று அதிகாலையில் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பகுதியை கடக்கும்போது, ரயில் பாதையை கடந்த கொண்டிருந்த பெண் யானையின் மீது மோதியது.



வனத்துறையினர் தகவல் படி, இந்த பெண் யானைக்கு சுமார் 25 வயதாகும். அவர்கள் தற்போது இந்த சம்பவத்தைக் குறித்து விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இதுபோல் இரண்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...