கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடந்த 2024 மக்களவை தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த திமுக நிர்வாகிகளுக்கு வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார் .
Coimbatore: கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த முடிந்த 2024 மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியதற்காக, கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று (மே.7) நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் S குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சாமிநாதன், பல்லடம் பெருந்தலைவர் தேன்மொழி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி சுப்பிரமணியம மற்றும் பலரும் பங்கேற்றனர்.

இந்த நன்றி செலுத்தும் விழாவில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பலரும் பங்கு பெற்று தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் S குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சாமிநாதன், பல்லடம் பெருந்தலைவர் தேன்மொழி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி சுப்பிரமணியம மற்றும் பலரும் பங்கேற்றனர்.
இந்த நன்றி செலுத்தும் விழாவில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பலரும் பங்கு பெற்று தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர்.