காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் மதியம் கவுண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சில பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று மதியம் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கோவில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் மதியம் கவுண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு சாலைகளை தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கோவில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் மதியம் கவுண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு சாலைகளை தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.