தென்திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவம் இன்று அதிகாலையில் தொடங்கியது. பல பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி தென் திருமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவ நிகழ்ச்சிகள் இன்று மே.17 அதிகாலை சுப்ரபாதத்துடன் தொடங்கியது.



அதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் யாகசாலை சிறப்பு பூஜைக்கு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...