கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கொங்கு மண்டலத்தின் பல பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள உள்பகுதி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று (மே.21) தெரிவித்துள்ளார்.

அதன்படி கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இன்னும் சில மணி நேரங்களில் இந்த கனமழை கோவையில் துவங்கும் என கூறியுள்ளார். அதேபோல கேரளாவிலும் கனமழை பரவலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மழை வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) அன்று முதல் குறைய துவங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...