விலாமரதூர்-பில்லூர் பகுதியில் தார் சாலை ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ செய்த ஆய்வு

மேட்டுப்பாளையம் தொகுதியில் விலாமரதூர்-பில்லூர் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கான ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏவின் ஆய்வு நடைபெற்றது. நீலித்துறை ஊராட்சி பகுதியும் இதில் சேர்க்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லிதுறை ஊராட்சிக்கு உட்பட்ட விலாமரதூர்-பில்லூர் வரை தார் சாலை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில் நேற்று மே.26 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அங்கு சென்று சுமார் 9 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைப்பதற்காக, தமிழக அரசின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக நேரடியாக சென்றுபார்வையிட்டார். 

உடன் ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், பில்லூர் பழனிச்சாமி, சதீஷ்பாலாஜி, ஆகியோர் இருந்தனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...