வால்பாறை பாரதியார் பல்கலைகழகக் கல்லூரி மாணவர்கள் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


வால்பாறை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் இணைந்து இன்று தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியின் போது இந்திய ஜனாநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமையாகும், வாக்குகளை விலைக்கு கொடுக்க மாட்டோம் உள்ளிட்ட முழுக்கங்களை எழுப்பியபடி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி தபால் நிலையம் வரை சென்று பிறகு காந்தி சிலையில் இருந்து வாழைத்தோட்டம் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரியை வந்தடைந்தனர். 

பேரணியை கல்லூரி முதல்வரும், வால்பாறை வட்டாட்சியரும் துவங்கி வைத்தனர். இப்பேரணியில் கல்லூரி பேராசிரியர் பெரியசாமி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...