சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் புகார்


குடியரசு தினத்தை முன்னிட்டு நரேந்திரமோடியின் புகைப்படம் மற்றும் தேசியகொடி அச்சிடப்பட்ட  சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாட்டின் 68வது குடியரசுதின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கோவையில் பல பகுதிகளில் குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுஇருந்தது, இந்த சுவரொட்டிகளில் பாரத பிரதமர்நரேந்திர மோடியில் புகைப்படம், தேசிய கொடியின் படம் உட்பட வாழ்த்து செய்தியும் அச்சிடப்பட்டிருந்தது, குனியமுத்தூர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உதயராஜ் மற்றும் சாய்பாபா காலணி பகுதியில் ஒட்டபட்டிருந்த போஸ்டர்களை நிலைய காவலர் சபீர் பாஷா ஆகியோர் கிழித்ததாக கூறி தேசிய கொடியை அவமதித்த அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...