வால்பாறையில் அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு வழங்கி 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

வால்பாறையில் நமது இந்திய தேசத்தின் 68-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். 

இதே போல் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோமதி தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வால்பாறை நகராட்சி ஆணையர் சம்பத்குமார் வால்பாறை நகராட்சி வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். 



வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வள்ளிக்கண்ணு தேசிய கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று இந்திய தேசத்திற்கு மரியாதை செலுத்தினர். 

வால்பாறை ஸ்டேன்மோர் பிரிவு பகுதியில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் குசலவன் தேசிய கொடியேற்றி வைத்தார். 

இதில் முன்னாள் நகர தலைவர் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...