நீலகிரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் தனிப்படை காவலர்கள் மூலம் கைது

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான்கு பேர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கம் மற்றும் ரவிந்தரன் ஆகியோர் தனிப்படை அமைத்து அந்த நான்கு பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெரால்டு, டார்வின்ஜூடு, ரகு, ஷாஜகான் ஆகிய நான்கு பேரும் தனிப்படை காவலர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 54 சவர்ன் தங்கம், 87 கிராம் வெள்ளி, இரண்டு இரு சக்கர வாகனங்கள், எல்.ஈ.டி தொலைக்காட்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு தோடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...