நாராயனகுரு கல்லூரியில் கலரி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது


கோவை நாராயனகுரு கல்லூரியில் மகளிர் எம்பவர்மென்ட் மற்றும் மனித உரிமை கிளப் ஆகியவை இணைந்து கலரி குறித்தான ஒரு நாள் கருத்தரங்கை "கலரி ஆரோக்கியத்திற்கும் தற்காப்புக்குமான ஒரு கலை" என்னும் தலைப்பில் நடத்தியது.

இக்கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பி.சரவணக்குமாரி வரவேற்புரை வழங்கினார். புதூர், பாலக்காடு கலரி பயிற்சி அளிக்கும் சிவிஎன் கலரி பள்ளியின் கலரி நிபுனர் சி.முரளிதரன் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.



இதில், மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை பேனவும், தற்காத்துக்கொள்ளவும் பயிற்சிகள் அளித்தார்.

மனித உரிமை கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.ஆர்.நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் சுமார் 250-க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...