தேவாலயதில் கையாடல் செய்த வழக்கில் பாதிரியாருக்கு சிறை தண்டனை வதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு



கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள சிட்ரா அருகிலுள்ள புனித செபாஸ்டின் ஆலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பள்ளியில் இருந்து கையாடல் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்பாஸ்கோ என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 21 லட்சம் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

ஜான்பாஸ்கோ, 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆலையத்தில் பணியாற்றிய காலத்தில் ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 668 கையாடல் செய்ததாகவும், மேலும் வரவு செலவு கணக்குகளை மறை மாவட்டத்திற்கு அறிவிக்காமல் சொத்து சேர்த்ததாகவும் ஜெரால்ட் பூபாலன் என்பவர் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் 2010ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகையை புனித செபாஸ்டின் ஆலையத்திற்கு வழங்கவும் நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...