சிங்காநல்லூரைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வரும் சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



இதுகுறித்து அக்கட்சியின் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு இல்லாமல் மிகுந்த சிரமத்தில் தங்களது வாழ்வாதாரத்தினை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், தங்களது வருமானத்தைக் கொண்டு குடும்பத்தினை நடத்தவே மிகுந்த சிரமத்தில் உள்ளதால் இவர்கள் வசிக்க வீடு ஒன்றினை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து நடவடிக்கை மெற்கொண்டு இவர்களுக்கு வீட்டுமணை பட்டா வழங்கிட ஆவண செய்யுமாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...