மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும், உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரியும், உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கேரள மாநில அமைப்பாளர் சிவன் குட்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு, உடுமலை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தென்னை தொழிலாளர் முன்னணி பாலகிருஷ்ணன்.

விடுதலை மக்கள் முன்னேற்ற தெற்கு திருப்பூர் மாவட்ட சிறப்பு விருந்தினராக மாநில பொறுப்பாளர் விடுதலை மணி, நகர பொறுப்பாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் வி.சி.கே கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...