சிங்கநல்லூரில் 72 பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் பகுதி-1 58 வது வார்டு, அண்ணா மன்றம் சார்பில், தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாளை முன்னிட்டு 72 பானைகளுடன் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.



பின்னர் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் பீளமேடு பகுதிக்கழகம்-1 செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் இரா.கா.குமரேசன், வட்டக்கழகச் ‌செயலாளர்கள் தி.இளங்கோவன், ராஜேந்திரன், சுரேஷ் குமார், lpf சண்முகம், தென்னவர் செல்வம், கவுன்சிலர் சுமித்ரா தீபக்‌, சாந்தமணி கவுன்சிலர் பன்னீர்செல்வம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...