காங்கேயம்‌ பகுதியில் நகர காங்கிரஸ் சார்பில் பழனிமலை பக்தர்களுக்கு அன்னதானம்

பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஈரோடு ஈ.பி.ரவி குடும்பத்தினர் ஏற்பாட்டில் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் பழனியப்பன் எம்.ஏ. ஏ.ஐ.சி‌‌.சி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இந்த அன்னதான ஏற்பாடுகள் செய்து பக்தர்களுக்கு சாப்பாடு வழங்கினர்.



மேலும் வட்டாரத் தலைவர்கள் எம். ராமசாமி, பரமேஸ்வரன், நகரத் தலைவர் சிபகத்துல்லா, வெள்ளகோவில் வட்டாரத் தலைவர் முருகேஷ், தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.குமார், துணைத் தலைவர் மனோகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், முன்னாள் வட்டார தலைவர் சத்தியநாதன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன், பி.கே.ஜி. சேகர், இளைஞர் காங்கிரஸ் அசாத்துல்லா, மாணவர் காங்கரஸ் கரி முல்லா மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் எல்லப்பாளையம் புதூர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...