கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி – ஓவியங்கள் வரைந்து சிறுவர்கள் அசத்தல்

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியரான ஆசிதா ஜூவாரி என்பவர், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.


கோவை: சிறுவா்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. கோவையைச் சோ்ந்தவா் ஆசிதா ஜூவாரி (43), ஓவிய ஆசிரியா். ஆா்டிஸ்டிக் கலை வகுப்புகளை நடத்தி வரும் இவா், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.



இதன் தொடா்ச்சியாக, சிறுவா்களிடையே கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பிரபல நகை வடிவமைப்பாளரும், ஃபேஷன் டிசைனருமான அபா்ணா சுங், ஹோட்டல் கிராண்ட் ரீஜென்ட் இயக்குநா் சாந்தினி ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்தனர். கண்காட்சியில், 4 வயது முதல் 18 வயது வரையிலான மாணவா்கள் வரைந்த விலங்குகள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், சிறுவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஓவியங்களைக் கண்டு ரசித்தனர்..

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...