தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஆவாரங்குளத்தில் இரண்டாம் கட்டமாக புனரமைப்பு பணி தொடக்கம்

குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கின.


கோவை: ஆவாரங்குளத்தின் நீா் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பின் முயற்சியால் ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி தன்னார்வலா்களும் பங்காற்றி வருகின்றனா்.

மேலும் இக்குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை நேற்று தொடங்கின.

இந்நிகழ்ச்சியில், கௌசிகாநீா்கரங்கள் குழுத் தலைவா் செல்வராஜ், ஜெகோரான்ஸ்கி நிறுவன மேலாளா் சுந்தர், ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பு உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...