உடுமலையில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

நீண்ட தூரம் நடந்து வரும் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில், பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையம் அருகில் உடுமலை உட்கோட்ட காவல் துறை மற்றும் தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தேனீர் வழங்கும் பணியை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் துவக்கி வைத்தார்.



நீண்ட தூரம் நடந்து வரும் பக்தர்களுக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு ஆயில் மற்றும் பிஸ்கட், சுக்குபால், பன்னீர் சோடா மற்றும் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் வழங்கபட்டது.



போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணன், தேஜஸ் ரோட்டரி சங்கம் மாவட்ட துணை ஆளுநர் எஸ்.எம். நாகராஜ், தலைவர் லோகேஸ்வரி, செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர்கள் சத்யம் பாபு, பாலமுருகன், உறுப்பினர்கள் போத்திராஜ், அசோக்குமார், கொளதம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...