தாராபுரம் நகராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் மதிப்பில் 9 புதிய வண்டி

குப்பைகளை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி மேலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். பொறியாளர் செண்பக வடிவம் முன்னிலை வைத்தார். அனைத்து நகர மன்ற கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சுகாதார பிரிவு முன்கள பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு சான்றிதழ்களை நகர மன்ற தலைவர் வழங்கினார். தொடர்ந்து குப்பை குளங்களை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க 18 லட்சம் செலவில் நகராட்சியால் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...