உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள ஆனைமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பெரியகுளம், செங்குளம், செட்டியார் குளம், பாப்பான்குளம், மருள் பட்டி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் இன்று உடுமலை வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் நீர் நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் மற்றும் குளங்களில் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.



இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டது.

பறவைகள் கணக்கெடுப்பில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...