உடுமலையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் பேரணி

குட்டை திடலில் துவங்கி பேரணி, தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.



குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணி குட்டை திடலில் துவங்கி தளிரோடு, பழையபஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கல்பனா சாலை, கச்சேரி வீதி, தளிரோடு, ரயில்வே மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



பேரணியில் உடுமலை டி.ஸ்.பி.சுகுமாரன், காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி,

இரு சக்கர வாகன பழுது நீக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் ஹெல்மெட் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கங் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...