Dr.அனுஷா ரவி பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள்

குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி Dr.அனுஷா ரவி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதில் ஏராளமான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: Dr.அனுஷா ரவி அவர்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் தலைமை வகித்தார்.

Dr.அனுஷா ரவி அவர்கள் குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் கமல் K.ஜீவா அவர்கள் பங்கேற்றார்.

மேலும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் T.கஸ்தூரி, ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் J.ஷாஜி, நகர செயலாளர்கள் அஷ்ரப் அலி, பரந்தாமன், திவாகர், தர்மராஜ், தனபால், பிரசன்னா, பழனிகுமார், காளிமுத்து, சாந்தி, தாமரைச்செல்வி, அமுதா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...