கோவை பி.கே.புதூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைத்தார் தயாநிதி மாறன் எம்பி

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.92-க்குட்பட்ட பி.கே.புதூர் பாலு கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா உள்விளையாட்டு அரங்கத்தினை மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சித்தலைவர் ரவி, தெற்கு மண்டலத்தலைவர் ஏ.தனலட்சுமி. ஆளுங்கட்சித்தலைவர் இரா.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார். பாபு. அஸ்லாம் பாஷா, முருகேசன், அகமது கபீர், முன்னாள் வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆர்.ரவி, 92 வட்டக் கழக செயலாளர் சிவசக்தி, கழக நிர்வாகிகள், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...