பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே வைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் பேனரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே கடந்த பிப்.9 ஆம் தேதி டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தந்தை மற்றும் குழந்தை உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மாவட்ட காவல் துறையினால் "மெதுவாக செல்லவும்" என்ற வழிகாட்டு பலகை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...