மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிநீர் வசதி வேண்டி கோவை ஆட்சியரிடம் மனு

காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன் வைத்தனர்.


கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி கவுன்சிலர் பிரியா, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் நேற்று (பிப்.14) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் காரமடை நகராட்சிக்குட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், கல்வி கடன்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்கள்.

Newsletter

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...