உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி – பொதுமக்கள் வாழ்த்து

மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த விவசாயி மகன் முகிலன் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அவரக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு-பானுமதி தம்பதி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது மகன் முகிலன் கடந்த 2017-ம் ஆண்டு உடுமலையில் பள்ளி படிப்பையும், சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பையும் முடித்து உள்ளார்.



அதைத் தொடர்ந்து மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த இவர் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். முகிலனுக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...