காங்கேயம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணிகள் சாலை மறியல்

பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: காங்கேயம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் திருச்சி செல்ல வேண்டிய பேருந்துகள் வரவில்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர். வெகுநேரமாக பேருந்துகள் வரததால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



போதிய பேருந்துகள் இடைககாத்தால், வாக்களிக்க செல்ல முடியாமல் தவிப்பதாக வெளியூர் பயணிகள் தெரிவித்தனர். மக்கள் நலமா என கேட்டு தெரிந்த முதல்வருக்கு களத்தில் இறங்கி பார்த்தால் தான் மக்கள் நிலை புரியும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். காங்கேயம் பகுதியில் உள்ள உணவகங்கள் திறக்கப்படாதால் உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடப்பதாக அவர்கள் உருக்கமாக கூறினர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...