திருப்பூரில் ஜூவல் ஒன் 14வது புதிய கிளை திறப்பு விழா

உலகின் முன்னணி நகைகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் மொத்தம் 13 கிளைகளை கொண்டுள்ளது. தற்போது 2,ஏப்ரல் 2017 அன்று திருப்பூரிலும் 14வது கிளையாக ஜூவல் ஒன் நிறுவனம் புதிய கிளை தொடங்கியது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள இந்த புதிய கிளையை காலை 10:30 மணியளவில் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். 



திறப்பு விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் பப்பீஸ் நிறுவனத்தின் தலைவர் சக்திவேல், வார்சா குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம், தென்னிந்திய செங்குத்த மகாஜன் சங்க தலைவர் செல்வராஜ், ஈஸ்ட்மேன் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குநர் சந்திரன், ஆதவன் காட்டன் மில்ஸ் நிர்வாக இயக்குநர் பூபதி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கவிதாசன், மாநகரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...