அட்சய திருதியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அட்சய திரிதியை அன்று பொருட்கள் வாங்கினால் அது பல மடங்காக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இன்றைய நாளை தேர்ந்தெடுக்கின்றனர்.

குறிப்பாக தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்பதால் தங்கத்தில் இன்று முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதன் காரணமாக திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...