சோலையாறு அணையின் நீர்மட்டம் 38.75 அடியாக உயர்வு – நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும். இதனால் மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கோவை: வால்பாறை, சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த மே முதல் வாரத்தில் வெறும் 3 அடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு சோலையார் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும். இதனால், மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...