மலுமிச்சம்பட்டியில் பள்ளி அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பள்ளி அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் பள்ளி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. 

இந்நிலையில் கடையின் வாசலை மாற்றி மீண்டும் கடையை அப்பகுதியிலேயே திறக்கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குஞ்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும், பள்ளி அருகே குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி செல்வதாகவும், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடர்ந்தால் கடையை முற்றுகையிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...