உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடைபெற்றது. தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைச்செவ்வி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் தலைமை வகித்தனர்.



விழாவின் ஒரு பகுதியாக, தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் சீனியர் சிவில் சர்ஜன் டாக்டர் ரவி, மகப்பேறு பிரிவு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...