தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.



சேலத்தில் உள்ள உலக சமுதாய சேவை மையத்தின் எளிய குண்டலினி யோகா நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்குக் கூடத்தில் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமையேற்று பேசுகையில், யோகா என்பது ஆசனம் மட்டுமின்றி, அதற்கும் அப்பாற்பட்ட மூச்சுப்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு முறை போன்றவற்றை உள்ளடக்கியது என்றவர்  உடலளவில் மட்டுமின்றி, உள்ளதளவும் ஒழுங்கு படுத்த யோகா உதவும் என்றும் தெரிவித்தார். 



சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பயிற்சி முகாமில் ஏராளமான ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...