தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.



சேலத்தில் உள்ள உலக சமுதாய சேவை மையத்தின் எளிய குண்டலினி யோகா நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்குக் கூடத்தில் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  இதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமையேற்று பேசுகையில், யோகா என்பது ஆசனம் மட்டுமின்றி, அதற்கும் அப்பாற்பட்ட மூச்சுப்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு முறை போன்றவற்றை உள்ளடக்கியது என்றவர்  உடலளவில் மட்டுமின்றி, உள்ளதளவும் ஒழுங்கு படுத்த யோகா உதவும் என்றும் தெரிவித்தார். 



சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பயிற்சி முகாமில் ஏராளமான ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...