அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிகள் முடங்கும் அபாயம் !

ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

'ஜாக்டோ' என்பது அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். 'ஜியோ' ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த இரு கூட்டமைப்புகளும் இன்று தமிழகத்தில் மாநிலம் தழுவிய வேலை நித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறை படுத்துதல், மதிப்பு ஊதிய முறையை நீக்கி வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிடுதல் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். 

இதனால், அரசு அலுவலகங்களில் பணி முடங்கியுள்ளது. அதோடு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. போராட்டம் காரணமாக பள்ளிகள் பாதிக்காத வகையில் பிற சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு, வழக்கம் போல் பள்ளிகள் இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...