காட்டு நாய்களால் வேட்டையாடப்பட்ட மான்- இறைச்சியை கைப்பற்றிய வேட்டையர்கள் கைது

கோவை மாவட்டம், மாங்கரை அடுத்துள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான மான்கள், யானைகள், காட்டு நாய்கள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், நேற்று அந்த வனப்பகுதியில் காட்டு நாய்கள் ஒரு சாம்பார் மானை வேட்டையாடியுள்ளன. அதனைக் கண்ட மூன்று வனவிலங்கு வேட்டையர்கள் காட்டு நாய்களை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மூன்று வேட்டையர்களையும் மான் இறைச்சியுடன் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வேட்டையில் ஈடுபட்டது மாங்கரை பகுதியைச் சேர்ந்த எஸ்.அன்பழகன், என்.முருகன் மற்றும் பி.ரமேஷ் என்பதும், காட்டுநாய்களால் வேட்டையாடப்பட்ட சாம்பார் மானின் இறைச்சியை வெட்டி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இதில் ஈடுபட்டோர் மீது வனபாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...