நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடனுதவி வழங்கிய தமிழக அரசுக்கு- மலைவாழ் மக்கள் நன்றி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15266 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடனுதவிகளை வழங்கிய தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் மொத்தம் 15266 மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. இதில் மொத்தம் 1,15,882 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

வங்கிகள் மூலம் 2011- 2012 ஆம் ஆண்டு 2161 சுய உதவிக்குழுக்களுக்கு 48.29 கோடியும், 2012- 2013 ஆம் ஆண்டு 1858 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.30 கோடியும், 2013- 2014 ஆம் ஆண்டு 2434 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71.92 கோடியும், 2014-2015 ஆம் ஆண்டு 2222 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72.06 கோடியும், 2015- 2016 ஆம் ஆண்டு 2651 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.71 கோடியும், 2016-2017 ஆம் ஆண்டு 3049 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 104.88 கோடியும், 2017-2018 (11.08.2017) வரை 891 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35.32 கோடியும் ஆக மொத்தம் 15266 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1256 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு ஊக்குநர் பிரதிநிதி பயிற்சி மற்றும் குழு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 



இதற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் தமிழக அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...