கோவையில் இருந்து திருச்சிக்கு மாறுகிறது மத்திய கலால்துறை அலுவலகம்

கடந்த 55 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வந்த மத்திய கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த 1962 -ம் ஆண்டு முதல் கோவையில் மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், ஜி.எஸ்.டி வரி மற்றும் சுங்கத்துறையும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலால்துறை அலுவலகத்தை திருச்சிக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

வரும் 31-ம் தேதி வரை கோவையில் செயல்படும், மத்திய அரசின் கலால்துறை அலுவலகம், நவம்பர் 1-ம் தேதி முதல் திருச்சியை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.  எஞ்சிய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் கோவையிலேயே செயல்பட உள்ளது. 

இது தொடர்பாக, கோவை சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாசராவ் பேசுகையில், ”கோவையில் வரும் 31-ம் தேதி வரை மட்டுமே, சுங்கத்துறை அலுவலகம் செயல்படும்.  மத்திய சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவுகள் தற்போதைய அலுவலகத்திலேயே இயங்கும்.” இவ்வாறு அவர் கூறினார். 

கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...