குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சிறுவயதிலேயே குழந்தைகள் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு குழந்தைகள் நல மையம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகள், கற்கும் திறனின்மை, கவனம் பற்றாக்குறை, வளர்வதில் தாமதம், கேட்கும் திறனிழப்பு, மனநலம் பாதிப்பு போன்ற பல நோய்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.  அவ்வாறு பாதிக்கப்படும், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைகளை குழந்தைகள் நல மையம் அளித்து வருகிறது. 

சிறந்த மருத்துவ உளவியாலர், மனநல மருத்துவர், பேச்சு சிகிச்சையாளர், தொழில்முறை சிகிச்சையளிப்பவர் உள்ளிட்ட பெரும் குழுவை அமைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், குழந்தைகள் சிறிய வயதில் நோயாளிகள் ஆவதை தடுக்கும் வகையில், இலவச விழிப்புணர்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல், நவம்பர் 27-ம் தேதி வரை சர்வதேச தொழில் சிகிச்சை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்மூலம், குழந்தைகள் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்கும் விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...