விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது: தமிழிசை சவுந்திரராஜன்

கோவை விமானம் நிலையத்தில் தமிழிசை பேட்டி, ஆர்.கே. நகரில் பணம் பட்டுவாடாவைத் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. தேர்தலை குறிவைத்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டிருப்பது தெரியாது என தினகரன் நாடகம். விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது. என்றார்.


கோவை, டிசம்பர் 21

விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது என அக்காட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

கோவை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- ஆர்.கே. நகரில் பணம் பட்டுவாடா திகைக்கும் அளவு உள்ளது. காய்கறி மூட்டைகளில் பணம் கொண்டு வரப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் பணம் விநியோகத்தைத் தடுக்க முடியவில்லை.

தேர்தலை குறிவைத்து அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தினகரனுக்கு தெரியாது என நாடகம் ஆடுகின்றனர். ஊழல் செய்து பணம் கொள்ளையடிப்பதை தடுக்க நேர்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 

விவசாயிகள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்தாது. பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தால் கெயில் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது. நெடுஞ்சாலை ஓரங்களில் இத்திட்டம் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...