சின்ன எம்.ஜி.ஆராக தினகரன் வெற்றி - புகழேந்தி

கோவை, டிசம்பர் 29

சின்ன எம்.ஜி.ஆராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப்பெற்றுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி  தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலையில் இருந்து வருவதையடுத்து, கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிடிவி ஆதரவாளர் புகழேந்தி தலைமையில்

பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி நிர்வாகிகள், தொண்டர்கள்  கொண்டாடினர். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி,  எம்.ஜி.ஆர்.நினைவு தினமான இன்று சரித்திரம் நடந்துள்ளதாகவும்,  சின்ன எம்.ஜி.ஆராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை என்றாலும் தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும்,  திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் நிலையில் தேர்தல் முடிவுகள் உள்ளதாக கூறிய அவர், 50 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் தினகரன்  வெற்றிப்பெறுவதுடன், 

சசிகலா வழியில் டிடிவி தினகரன் முதல்வராக அனைவரும் விரைவில் ஒன்றிணைவார்கள் என்றும் உறுதி அளித்தார். 

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை விட நோட்டா அதிகமாக உள்ளதாகவும், தமிழகத்தில் பாஜக கிடையாது என்றும், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த அலங்கோலமான ஆட்சியின் நிலையையே ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் முடிவு காண்பிப்பதாக அவர் விமர்சித்தார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...