மோடியே பிரச்சாரம் செய்தாலும் பாஜகவால் நோட்டாவை வீழ்த்த முடியாது : தாமக

கோவை, டிசம்பர் 27

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது என தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாலும், நோட்டாவை விட பாஜகவினால் அதிக வாக்குகள் பெற முடியாது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஒகி புயல் தொடர்பாக ஆய்வு செய்யும் மத்திய குழு அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்கப் பரிந்துரைக்க வேண்டும். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு என்பது பணத்தினால் பெறப்பட்ட வெற்றி. திமுக கூட்டணி கட்சிகளில் தொண்டர்கள் இல்லாமல் தலைவர்கள் மட்டுமே இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் நல்ல அரசியல் தலைவர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...