எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை, டிசம்பர் 28

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



கோவை பாரதியார் பல்கலைக்கழக, சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் குழுத் திட்டத்தின் சார்பாக எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் காப்பகமான “அசீசி ஸ்நேஹாலயா”- வில் “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை மாநகர உறுப்பினரும், தெற்கு பகுதியின் சமூக ஆர்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம் பங்கேற்று விழிப்புணர்வு உரை ஆற்றினார்.



இதனைத்தொடர்ந்து, “கவலையில் இருந்து விடுதலை” என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் இறுதியாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...