அமெரிக்காவில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்...

அமெரிக்காவில் தமிழர் திருநாள் பொங்கலுக்கு வர்ஜீனியா முதல் மாநிலமாக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்து முதல் பொங்கல் விழாவை வாசிங்டன் பகுதி தமிழர்கள் மிகப்பெரிய விழாவாக முழு நாள் விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்கள். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், இந்த பகுதியில் இருக்கும் ஆறு தமிழ்ப்பள்ளிகளையும், தொண்டு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இந்த விழாவை வரும் சனவரி 20, 2018–ல் நடத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த முழுநாள் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து சினிமாத் துறையிலிருந்து இயக்குநர் திரு.பாக்யராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமாபாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழ் சார்ந்து முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்துகொள்கிறார். வசந்த் வசீகரனின் இரண்டு மணி நேர இன்னிசை நிகழ்ச்சி தமிழ் மரபு மற்றும் உற்சாகம் ஊட்டும் வகையில் நடைபெறுகிறது. இதில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற செல்வி.ஜெசிக்கா ஜுட் கனடாவிலிருந்து கலந்துகொள்கிறார். தமிழகத்திலிருந்து இரண்டு ஆட்சிப்பணியில் உள்ளவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...