கருணாநிதியைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார்.

ஜனவரி 04:

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். 

கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும், தான் செய்யப்போவது ஆன்மீக அரசியல் என்றும், அதில் உண்மை, நேர்மையைப் பின்பற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து, அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கியத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஜினி நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்ற நிலையில் இன்று ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...